நேற்று என் ட்விட்டரிலும் மூஞ்சிபுஸ்தகத்திலும் பார்த்திருப்பீர்கள்: தமிழ் குறித்த கேள்வி பதில் வலைத்தளம், ஸ்டேக் எக்ஸ்சேஞ்சில். அது என்ன ஸ்டேக் எக்ஸ்சேஞ்ச் (www.stackexchange.com)? அதற்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம்? ஒரு விளக்க போஸ்டு போடுவது உத்தமம் என்று தோன்றியது. அதுதான் இது.
முதலில், உங்களுக்குப் பங்கெடுக்க ஆர்வமிருந்தால் என்ன செய்யவேண்டும் என்று சொல்லிவிடுகிறேன்:
Read the full story »
A blog in English. Generic topics including news, books, movies…
life in general and nothing in particular. Uncertain indeed!
தேடியவை. பார்த்தவை. பதித்தவை.
A blog in Tamil language. Old collection and some new entries.
காணாமல் போன கவிதைகள்.
A collection of poems in Tamil language. Me no poet, so, just some fun stuff here.
Chennai Garden off Lexington ave: a typical mid size Indian restaurant in Curry hill also known as Murray hill in mid town east, Attractions (for me) being vegetarian and not too heavy on the pocket and yeah Frommers recommended so, we went there to sample lunch.
Started with our typical combo of rasam and medu vadai. Tell you what, rasam was refreshingly authentic. A rarity pretty much in most Indian restaurants I have been to. But vadai was nothing to write home about. Same old aappa soda and same …
பரிசோதனைப் பதிவு. செல்லினத்தின் உதவியுடன் வெர்ட்பிரஸ் ஐஃபோன் மென்பொருளில் உள்ளிட்டு எழுதிப்பார்க்கிறேன். சுலபமாக இருந்தால் அவ்வப்போது நெடும்பயணத்தினிடையே வலைப்பதிவு எழுத இயலுமோ என்னவோ.
‘செம்மொழியான தமிழ் மொழியாம்’ கேட்டேன். மூஞ்சிபுஸ்தகத்தில் மூலைக்கு மூலை லிங்க் கொடுக்கப்பட்டிருந்தாலும் இன்று தான் கேட்கத் தகைத்தது. நவீனத் தமிழ் அத்தாரிட்டியாகத் தன்னை ஆணித்தரமாக நிலைநிறுத்திக்கொள்ள கலைஞருக்கு இன்னொரு இடம் கிடைத்திருப்பதால் இது மாநாட்டிற்கான பாடல் மட்டுமல்லாது தமிழர்களின் ‘anthem’ ஆகவும் இருக்கவேண்டும் என்று பணிக்கப்பட்டிருக்கிறது. இருக்கட்டும் இருக்கட்டும். ஆண்டாண்டுகளாக நாம் பாடிவந்த கவித்துவம் (செய்யுள்-த்துவம்?) செறிந்த தமிழ்த்தாய் வாழ்த்து தறிகெட்டுப் போகட்டும். திருவனந்தபுரத்து சுந்தரம் பிள்ளை தானே…கிடக்கட்டும் கிடப்பிலே!
சுஜாதா மறைந்து இரண்டு வருடங்களாகின்றன. சென்னையில் சக வலைப்பதிவர்கள் நினைவஞ்சலி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருப்பதாக அறிகிறேன். என்னைப் போன்ற எண்ணற்ற எழுத்தார்வலர்களுக்கு ஒரு துரோணாச்சார்யர் அவர். அவர் மறைந்த இந்த நாளைக் குறைந்தபட்சம் நினைவில் வைத்து யோசித்துப்பார்க்கவாவது செய்யவேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வலைப்பதிவர் மீட் ஒன்று போட்டு சுஜாதாவை அழைத்திருந்தோம். சுரேஷ் கண்ணன் அந்த நினைவுகளை மீள்பதிவு செய்திருக்கிறார். நானும் அதைச் செய்தாலென்ன என்று தோன்றியது. மீட் முடிந்தபிறகு தேசிகனுக்கு நான் எழுதிக்கொடுத்தது இது. அந்த நாள் நன்றாக இன்னும் நினைவில் இருக்கிறது. அன்று என் சிந்தனையில் ஓடிக்கொண்டிருந்த விஷயங்களும் கிட்டத்தட்ட இப்போது என் மனநிலைக்கு ஒத்தே இருந்திருக்கின்றன.
அமெரிக்கர்கள் தம்மைச் சுற்றி நடக்கும் எல்லாவற்றையும் ஒரு அமெரிக்கக் கண்ணாடி போட்டுப் பார்த்தே பழகியாயிற்று. இங்கு பலருக்கும் உலகம் என்றாலே தம் நாடுதான் என்ற பிரமை உள்ளுக்குள்ளே இருப்பது ஒன்றும் புதிதல்ல. உள்ளுர்க் கூடைப்பந்தாட்டப் போட்டியை வேர்ல்டு சீரிஸ் என்று சொல்லிப் பழக்கப்பட்டவர்கள் தானே! இதனால் அவ்வப்போது நடக்கும் காமெடிகள் அம்சமாக இருக்கும். அந்த வரிசையில் சமீபத்திய டாப் காமெடி இது.
Every Tom, Dick and Ram Gopal Varma has compared Avatar-watching experience to his/her Star Wars experience. Even if I wanted to do the same, I am afraid I cannot since I saw Star Wars for the first time only in 2009
Nevertheless, I can relate to that thought. Afterall, The Matrix did the same thing to me in the nineties.